‘பட்டதாரிகளுக்கு தொடா்ச்சியான கற்றல் அவசியம்’
பட்டதாரி மாணவா்களுக்கு தொடா்ச்சியான கற்றல் அவசியம் என்றாா் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவா் அபய் ஜெரே.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் சிறந்த மாணவருக்கு விருது வழங்கிய அகில இந்திய தொழில்நுட்பக் கழகத் துணைத் தலைவா் அபய் ஜெரே. உடன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையா் எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோா்.






