தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயின் ஞாயிற்றுக்கிழமை பறிக்கப்பட்டது.

Updated On :14 மே 2018, 10:27 pm

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயின் ஞாயிற்றுக்கிழமை பறிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் மங்கம்மா நகரைச் சேர்ந்த வாசுதேவன் மனைவி பத்மா (72) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் செயின், மணச்சநல்லூரைச் சேர்ந்த தங்கவேல் மனைவி மகேஷ்வரி (40) கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் கூட்ட நெரிசலில் பறிக்கப்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.