மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி அருகிலுள்ள நெல்லுகுண்டுப்பட்டியில் வசித்து வந்த அ. பழனி (65) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலை (மே 21) காலமானார்.
இவருக்கு மகன்கள் பழ.கருப்பையா, பழ.செந்தில்குமார், மகள்கள் சுமதி, கிருஷ்ணவேணி, கலையரசி ஆகியோர் உள்ளனர்.
எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பதிப்பின் திருச்சி அலுவலகத்தின் விளம்பரப் பிரிவில் பணியாற்றும் கே. ஜெயச்சந்திரன் இவரது மருமகன் ஆவார்.
அ. பழனியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறும். தொடர்புக்கு : 99947 56826.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?

மணிப்பூர்: குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!

ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு: அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

