தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காலமானார் அ. பழனி

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி அருகிலுள்ள நெல்லுகுண்டுப்பட்டியில் வசித்து வந்த அ. பழனி (65) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலை (மே 21) காலமானார்.

Updated On :21 மே 2018, 8:59 pm

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி அருகிலுள்ள நெல்லுகுண்டுப்பட்டியில் வசித்து வந்த அ. பழனி (65) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலை (மே 21) காலமானார்.
இவருக்கு மகன்கள் பழ.கருப்பையா, பழ.செந்தில்குமார், மகள்கள் சுமதி, கிருஷ்ணவேணி, கலையரசி ஆகியோர் உள்ளனர்.
எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பதிப்பின் திருச்சி அலுவலகத்தின் விளம்பரப் பிரிவில் பணியாற்றும் கே. ஜெயச்சந்திரன் இவரது மருமகன் ஆவார்.
அ. பழனியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறும். தொடர்புக்கு : 99947 56826.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.