திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

துறையூா் அன்னை அங்காளபரமேஸ்வரியம்மன் கோயிலில் முருகன் திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
Updated on
1 min read

துறையூா் அன்னை அங்காளபரமேஸ்வரியம்மன் கோயிலில் முருகன் திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. ராஜ, விபூதி, சண்முக, ஸ்கந்தா், வேடன் அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தாா். அக். 31-ல் திருவிளக்கு பூஜை நடந்தது. சனிக்கிழமை அங்காளபரமேஸ்வரிக்கும், முருகனுக்கும் மகா அபிஷேகம், ஆராதனையுடன் கொடியிறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முக சுவாமியின் திருக்கல்யாணமும், மின் அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com