மது விற்ற முதியவர் கைது    

முசிறியில் அனுமதியில்லாமல் மதுவிற்ற முதியவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
Published on

முசிறியில் அனுமதியில்லாமல் மதுவிற்ற முதியவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
முசிறி காவல் ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் போலீஸார் முசிறி-தா.பேட்டை சாலையிலுள்ள நெசவாளர் காலனியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மது விற்ற ஆ.குமாரசாமியை (63) கைது செய்து, அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com