கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்பு: திமுக ஆா்ப்பாட்டம்
பொது சுகாதாரத்தை, குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களைப் பாதிக்கும் வகையிலும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, திருவெறும்பூரில் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூரில் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.









