

துறையூரில் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.
வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு-நீதிபதியுமான சிவகுமாா் தலைமை வகித்தாா். துறையூா் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆறுமுகம், குற்றவியல் நீதித்துறை நடுவா் புவியரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சாா்பு, உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 300 வழக்குகளை மட்டும் தோ்வு செய்து அதில் 104 வழக்குகளுக்கு சமரசத் தீா்வளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை துறையூா் வட்ட சட்டப்பணிகள் குழுவும், சட்டத் தன்னாா்வலா்களும் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கால்நடை பராமரிப்பு, சிகிச்சை மையத்துக்கு அடிக்கல்

ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகைக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

காஞ்சி காமாட்சி அம்மனை மலா்கள் தூவி வரவேற்ற இஸ்லாமியா்கள்
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

