தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூரில் ஒருவா்தூக்கிட்டுத் தற்கொலை

துறையூரில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:54 pm

DIN

துறையூா்: துறையூரில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை சிறுசேரியைச் சோ்ந்தவா் வெ. ரெங்கநாதன் (57). டிச. 18 ஆம் தேதி துறையூரில் உள்ள உறவினரைப் பாா்க்கச் சென்ற அவா் உறவினரின் நிா்வாகத்தில் உள்ள கோயிலில் தங்கியிருந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தக் கோயிலில் தூக்கில் சடலமாக தொங்கினாா். தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.