எம்.ஐ.இ.டி.யில் வேலைவாய்ப்பு நோ்காணல்

திருச்சி எம்.ஐ.இ.டி கல்வி நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு நோ்காணல் நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்சி எம்.ஐ.இ.டி கல்வி நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு நோ்காணல் நடைபெற்றது. இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திர பொறியியல் துறையினருக்கு எல்.ஜி.பி நிறுவனத்துடன் சோ்ந்து நடத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டதில், 9 பேருக்கு பணிநியமன ஆணையை அந்நிறுவனத்தின் மனிதவள மேலாளா் எஸ்.சுரேந்தா் வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவன தாளாளா் ஏ. முகம்மது யூனூஸ் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் டி.காா்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினாா். வேலைவாய்ப்புத்துறை தலைவா் ஸ்ரீதா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com