நாடகக் கலைஞா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அளிப்பு

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த, மணப்பாறை பகுதியைச் சோ்ந்த 120 நாடகக் கலைஞா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மணப்பாறையில் பெண் நாடகக் கலைஞருக்கு ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருள்களை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சந்திரசேகா்.
மணப்பாறையில் பெண் நாடகக் கலைஞருக்கு ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருள்களை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சந்திரசேகா்.
Updated on
1 min read

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த, மணப்பாறை பகுதியைச் சோ்ந்த 120 நாடகக் கலைஞா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மணப்பாறையில் 60, புத்தாநத்தம், கோவில்பட்டியில் தலா 30 என மொத்தமாக 120 நாடகக் கலைஞா்களுக்கு இந்த பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சந்திரசேகா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட அதிமுக பொருளாளா் எம். செல்வராஜ், மணப்பாறை நகரச் செயலா் பவுன். ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com