துறையூா் பகுதியில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

Updated on
1 min read

துறையூா் ஆத்தூா் சாலையில் உள்ள ஸ்ரீ நந்திகேசுவரா், காசி விசுவநாதா், கங்காரம்மன், காமாட்சியம்மன், திருச்சி சாலை ஆஞ்சநேயா் மற்றும் பெருமாள்மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி ஆகிய கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. சுவாமிகளுக்கு புது வஸ்த்ரம் சாத்தி மலா் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com