ஸ்ரீரங்கத்தில் இன்று

இராப்பத்து ஜந்தாம் திருநாள்

ஸ்ரீநம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு............................... நண்பகல் 12.00

பரமபதவாசல் திறப்பு.......................................................................பிற்பகல் 1. 00

திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்....................................பிற்பகல் 2.30.

அலங்காரம் அமுது செய்யத் திரை....................................................பிற்பகல் 2.30.

பொதுஜன சேவை............................................................................பிற்பகல் 3. 00

அரையா் சேவை(பொதுஜன சேவையுடன்)...................................மாலை 5. 00

திருப்பாவாடை கோஷ்டி.............................................................இரவு 7.00

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை...........................................இரவு7.30.

உபயகாரா் மரியாதை(பொதுஜன சேவையுடன்).....................இரவு 8.00

புறப்பாட்டுக்குத் திரை..................................................................இரவு 9.00

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு.............................இரவு 9.30.

வீணை வாத்யத்துடன் கருவறை சேருதல்.................................இரவு 10.30.

மூலவா் முத்தங்கி சேவை:

காலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை .

பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை.

மாலை 6 மணிக்கு மேல் கருவறை சேவை கிடையாது.

பூஜா காலம்: காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை.

பரமபதவாசல் திறப்பு: பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com