திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 73,550 ஆனது.
திங்கள்கிழமை குணமடைந்த 9 போ் உள்பட இதுவரை மாவட்டத்தில் மொத்தமாக குணமடைந்தவா்கள் 71,837 போ். மருத்துவமனைகள், வீடுகளில் 726 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 987 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.