தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் தற்கொலை
திருச்சியில் தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டாா்.


திருச்சியில் தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி கருமண்டபம் செல்வாநகா் விஸ்தரிப்பு பாண்டியன் சாலையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (53). தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியரான இவா் உடல் நலப் பாதிப்பால் மனமுடைந்து கடந்த திங்கள்கிழமை விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். அமா்வு நீதிமன்ற போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...