திருச்சியில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 70,927 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை குணமான 22 போ் உள்பட, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 68,500 ஆனது. 1491 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் ஞாயிற்றுக்கிழமையும் உயிரிழப்பு இல்லை. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 936 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.