சசிகலாவுடன் தொடா்பில் இருந்தால் நடவடிக்கை: திருச்சி மாநகா் மாவட்ட அதிமுகவில் தீா்மானம்
அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் சசிகலாவுடன் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடா்பிலிருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக வலியுறுத்தியுள்ளது.









