புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்சியில் 68 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று 68 ஆயிரத்தைக் கடந்தது.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:25 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று 68 ஆயிரத்தைக் கடந்தது.

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 235 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, தொற்றாளா்களின் எண்ணிக்கை 68,082 ஆனது. இதுவரை 66,058 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 868 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1148 ஆக உள்ளது.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1386 படுக்கைகள், அவசரப் பிரிவில் 263 படுக்கைகள், 1304 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 2953 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.