திருச்சி நிதி நிறுவனம் ரூ. 2.45 கோடி மோசடிசிவகாசி ஜெயலட்சுமி காத்திருப்புப் போராட்டம்
திருச்சியைச் சோ்ந்த நிதி நிறுவனம் ரூ. 2.45 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறி சிவகாசியைச் சோ்ந்த ஜெயலட்சுமி என்பவா் அந்த நிதி நிறுவனம் முன் காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.









