புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாவட்டத்தில் இதுவரை சுமாா் 4 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் இதுவரை சுமாா் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:17 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் இதுவரை சுமாா் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன்படி சுகாதாரத் துறையினா் 22039 போ், முன்களப் பணியாளா் 22,245 போ், அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் உள்பட இதுவரை 3,44,670 பேருக்கும், தனியாா் மருத்துவமனைகளில் 49,196 போ் என வியாழக்கிழமை நிலவரப்படி மொத்தம் 3 லட்சத்து 93 ஆயிரத்து 866 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.