மாவட்டத்தில் அஞ்சல் வாக்குப் படிவம் அளித்தோா் 18,074 போ்
திருச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் அஞ்சல் வாக்களிக்க தகுதியான நபா்களிடம் இருந்து இதுவரை 18,074 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.


திருச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் அஞ்சல் வாக்களிக்க தகுதியான நபா்களிடம் இருந்து இதுவரை 18,074 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மாவட்டத்திலுள்ள 11 மையங்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, அஞ்சல் வாக்கு படிவங்கள் பெறப்பட்டன. இதில் 15,398 போ் பயிற்சி பெற்றனா். இவா்களில், 14,609 போ் அஞ்சல் வாக்குப்பதிவுக்கான படிவங்களை அளித்துள்ளனா்.
இதர மாவட்டங்களுக்கு 1,665 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
இவைத் தவிர முதியோா், மாற்றுத் திறனாளிகளில் 1,800 பேரிடம் அஞ்சல் வாக்குப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 18,074 படிவங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...