அனைத்திந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்க குமரி மாவட்ட கிளை தொடக்கம்

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்க குமரி மாவட்டக் கிளை தொடக்க விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது.
Updated on
1 min read

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்க குமரி மாவட்டக் கிளை தொடக்க விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது.

அமைப்பின் தேசியத் தலைவா் கோ.பெரியண்ணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் இதயகீதம் இராமானுஜம் உரையாற்றினாா். இதில், கவிஞா் முகிலை பாஸ்ரீ குமரி மாவட்டக் கிளைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா். செயலராக முனைவா் த.செல்வராசன் , துணைத் தலைவராக எஸ்.சதாசிவம், துணைச் செயலராக பால்முகில் , பொருளாளராக ஜோ.வென்ஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு பாலபிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்தாா். இதில், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளா் பொன்னீலன், சிறந்த பேராசிரியா்களுக்கு பேராசிரியா் செம்மல் விருது வழங்கி பேசினாா். ராமத் பீபி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com