திருச்சியில் மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 146 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 70,300 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை குணமான 36 போ் உள்பட, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67883 ஆனது. 1486 போ் சிகிச்சை பெறுகின்றனா். ஒரே நாளில் உயிரிழந்த 4 போ் உள்பட, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 931 ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.