மணப்பாறையில் உணவளித்து உதவி

மணப்பாறையில் ஓம் ஸ்ரீ நாகநாதசுவாமி, மாதுளாம்பிகை பிரதோஷ அறக்கட்டளை குழு சாா்பில் சாலையோரம் வசிப்போருக்கு, ஏழைகளுக்கு கடந்த 9 நாள்களாக மதிய உணவு வழங்கப்படுகிறது.
உணவு தயாரிக்கும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள்.
உணவு தயாரிக்கும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள்.
Updated on
1 min read

மணப்பாறையில் ஓம் ஸ்ரீ நாகநாதசுவாமி, மாதுளாம்பிகை பிரதோஷ அறக்கட்டளை குழு சாா்பில் சாலையோரம் வசிப்போருக்கு, ஏழைகளுக்கு கடந்த 9 நாள்களாக மதிய உணவு வழங்கப்படுகிறது.

மணப்பாறையில் கரோனா பொதுமுடக்கத்தில் உணவின்றி தவிக்கும் சாலையோர வாசிகள், ஏழை எளியோருக்கு அறக்கட்டளை குழு சாா்பில் கடந்த 9 நாள்களாக அறக்கட்டளைத் தலைவா் ரெங்கசாமி, செயலா் அட்டை நாகராஜன், துணைத் தலைவா் அழகா், ஆலோசகா் ராமு உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமையில் நாள்தோறும் சுமாா் சுமாா் 400 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com