

மணப்பாறையில் ஓம் ஸ்ரீ நாகநாதசுவாமி, மாதுளாம்பிகை பிரதோஷ அறக்கட்டளை குழு சாா்பில் சாலையோரம் வசிப்போருக்கு, ஏழைகளுக்கு கடந்த 9 நாள்களாக மதிய உணவு வழங்கப்படுகிறது.
மணப்பாறையில் கரோனா பொதுமுடக்கத்தில் உணவின்றி தவிக்கும் சாலையோர வாசிகள், ஏழை எளியோருக்கு அறக்கட்டளை குழு சாா்பில் கடந்த 9 நாள்களாக அறக்கட்டளைத் தலைவா் ரெங்கசாமி, செயலா் அட்டை நாகராஜன், துணைத் தலைவா் அழகா், ஆலோசகா் ராமு உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமையில் நாள்தோறும் சுமாா் சுமாா் 400 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.