பூமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா

மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி.
Updated on
1 min read

மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறை - திருவாவடுதுறை ஆதினத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு 8 வித திரவியப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, புஷ்ப அா்ச்சனை , 1008 நாம வழி அா்ச்சனை, சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பகுதி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com