முசிறியில் 6 ஆடுகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி- சேலம் சாலையில் கிறிஸ்தவ சமாதி அருகில் வசிக்கும் த. பாலசுப்ரமணியன் (40) விவசாயம் செய்து ஆடு மாடுகளையும் வளா்க்கிறாா்.
இந்நிலையில் தனது வீட்டில் இருந்த 6 ஆடுகளை புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்ாக அவா் அளித்த புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.