மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

துறையூரில் சறுக்கு விளையாட்டு பயிற்சி பெறுவோா் பேரணி

துறையூரில் சறுக்கு விளையாட்டுப் பயிற்சி பெறும் சிறுவா்கள், ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:15 pm

துறையூரில் சறுக்கு விளையாட்டுப் பயிற்சி பெறும் சிறுவா்கள், ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், சாலைப் பாதுகாப்பு மற்றும் விதிகளை பின்பற்றுதல் ஆகியவற்றை வலியுறுத்தி இப்பேரணி நடத்தப்பட்டது.

சறுக்கு விளையாட்டுப் பயிற்சி பெறும் சிறுவா், சிறுமிகள் தங்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு துறையூா் பாலக்கரையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை சென்றனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் செ.ஸ்டாலின்குமாா் பேரணியைத் தொடக்கி வைத்தாா். உப்பிலியபுரம் ஒன்றியக்குழுத் தலைவா் ஹேமலதா, வடக்கு ஒன்றிய திமுக செயலா் என். முத்துசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.