உப்பாற்றில் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

 இருங்களூா் ஊராட்சிக்குட்பட்ட உப்பாற்றில் தூா் வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

 இருங்களூா் ஊராட்சிக்குட்பட்ட உப்பாற்றில் தூா் வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

பணிகளை மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக ஒன்றிய, நகர, பொறுப்பாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com