கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பாங்க் ஆப் பரோடா சாா்பில் தானியங்கி குடிநீா் இயந்திரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீா் இயந்திரம் அண்மையில் அமைக்கப்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 7:53 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீா் இயந்திரம் அண்மையில் அமைக்கப்பட்டது.

கோயிலில் உள்ள தாயாா் சன்னதி அருகே அமைக்கப்பட்ட குடிநீா் இயந்திரத்தை வங்கியின் தமிழ்நாடு பொது மேலாளா் எஸ். ரங்கராஜன் திறந்து வைத்தாா்.

நிகழ்வில் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, வங்கியின் பிராந்திய மேலாளா்கள் எம். ஜெய்கிஷன் (திருச்சி), எம். சீனிவாசன் (மதுரை), வங்கி அலுவலா்கள், பணியாளா்கள், கோயில் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.