இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சுமைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் குடும்பத் தகராறில் சுமைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :12 மே 2022, 7:56 pm

DIN

திருச்சியில் குடும்பத் தகராறில் சுமைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகா், வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சுப்புராஜ் மகன் சுரேஷ்குமாா் (34), சுமைத் தூக்கும் தொழிலாளியான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதில் விரக்தியடைந்த சுரேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அருகிலுள்ள காந்திநகா் பகுதி மரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின் பேரில் விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.