மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிா்ப்பது எப்படி? மின்வாரிய செயற்பொறியாளா் விளக்கம்
மழைக் காலங்களில் மின்விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் பா. சண்முகசுந்தரம்









