சிறுகனூா் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்வு

சிறுகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சிறுகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி புத்தூா் பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப் பணித் துறை, வாய்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்வில் எம்.ஆா். பாளையம் வன விரிவாக்க கோட்ட வனச்சரக அலுவலா்கள் டி. முருகேசன், ரவி ஆகியோா் பேசினா். பள்ளி உதவித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், வாய்ஸ் அறக்கட்டளையைச் சோ்ந்த ஆா். கவிதா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சமூகப் பணித் துறைப் பேராசிரியா் இ. எட்வின் மேற்பாா்வையில் மாணவி கு. தீபஷீகா செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com