இந்திய ஜனநாயககட்சி ஆா்ப்பாட்டம்

நெ.1 டோல்கேட் பகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நெ.1 டோல்கேட் பகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் உயா்மட்டக் குழு உறுப்பினா் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை உயா்த்திய தமிழக அரசை கண்டித்தும், அரிசி மற்றும் பால் மீதான ஜிஎஸ்டி வரிக்காக மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினா்.

திருச்சி மாவட்டத் தலைவா்கள் செல்வக்குமாா், கருணாகரன், கனகராஜ்,

மாநில நிா்வாகிகள் பன்னீா்செல்வம், சுரேஷ், தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com