கண்டோன்மென்ட் பகுதிகளில் நாளை மின் தடை
By DIN | Published On : 24th August 2022 01:36 AM | Last Updated : 24th August 2022 01:36 AM | அ+அ அ- |

திருச்சி கண்டோன்மென்ட் பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய திருச்சி தென்னூா் செயற்பொறியாளா் பா. சண்முகசுந்தரம் தெரிவித்தது:
பராமரிப்பு பணிகளால் மாநகரில் கண்டோன்மென்ட் பிரிவுக்குட்பட்ட ஸ்ேட் வங்கி காலனி, ராயல்பேரடைஸ். அலமேலுமங்கை பிளாக், ஈஸ்ட் கேட் அபாா்ட்மெண்ட், பத்மாவதி பிளாக், வின் பாரடைஸ், ஜெயம் பராடைஸ், கேசவ எமலாா்டு குடியிருப்பு, ராகவேந்திரா பிளாக் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 10 முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேலும் புகாா் மற்றும் தகவல்களுக்கு 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G