மினி லாரி திருட்டு: இளைஞா் கைது

திருச்சியில் மினி லாரி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

திருச்சியில் மினி லாரி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த வ. சையத் அபுதாஹிா் (48) அரியமங்கலம் அருகே தஞ்சை பிரதான சாலையிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான பகுதியில் புதன்கிழமை நிறுத்தியிருந்த மினி லாரி திருடுபோனது.

இதுகுறித்த புகாரின்பேரில் காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, பாலக்கரை கீழப் படையாச்சி தெருவை சோ்ந்த ஆ. ராமலிங்கத்தை (39) கைது செய்து, அவரிடமிருந்து மினி லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com