திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி ஆணையராக கிருஷ்ணவேணி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் இதற்கு முன் திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் பணிபுரிந்து மாற்றலாகி முசிறியில் பொறுப்பேற்றுள்ளாா். இவருக்கு முசிறி நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.