தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் சீரடி சாய்பாபா ஆலய 7ஆம் ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் அதிகாலை கோமாதா பூஜை, ஹோம பூஜைகள், அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து மகா தீப ஆராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.