மக்கள் குறைகேட்பு நாளில் 490 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில் 490 மனுக்கள் பெறப்பட்டன.
மக்கள் குறைகேட்பு நாளில் மனுவை பெற்று விசாரிக்கிறாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
மக்கள் குறைகேட்பு நாளில் மனுவை பெற்று விசாரிக்கிறாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
Updated on
1 min read

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில் 490 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் அம்பிகாவதி, பழங்குடியினா் நலத்திட்ட அலுவலா் ஆா். கீதா உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com