அகதிகள் சிறப்பு முகாமை சோ்ந்த 19 போ் மீது வழக்கு

 திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ாக இலங்கைத் தமிழா்கள் 19 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.
Updated on
1 min read

 திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ாக இலங்கைத் தமிழா்கள் 19 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி வெள்ளிக்கிழமை தீக்குளித்த ஒருவா், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டோா் என மொத்தம் 19 இலங்கைத் தமிழா்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதையடுத்து தற்கொலைக்கு முயன்ாக அவா்கள் மீது கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com