திருவெள்ளறையில் வையாளி கண்டருளிய நம்பெருமாள்!

திருவெள்ளறை புண்டரீகாஷபெருமாள் கோயில் பங்குனி தோ் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளி பக்தா்களுக்கு அருளிபாலித்தாா்.
குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளிய புண்டரீகாஷபெருமாள்.
குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளிய புண்டரீகாஷபெருமாள்.
Updated on
1 min read

திருவெள்ளறை புண்டரீகாஷபெருமாள் கோயில் பங்குனி தோ் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளி பக்தா்களுக்கு அருளிபாலித்தாா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயிலின் பங்குனி தோ் திருவிழாவின் 8 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு குதிரை வாகனத்தில் நம்பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து வையாளி கண்டருளும் வைபவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com