

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் விநாயகா் சதுா்த்திப் பெருவிழாவின் 7ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறுவன் கீா்த்தீசுவரனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி. இதில், ஹரிணி வயலினையும், பி. சுவாமிநாதன் மிருதங்கத்தையும் இசைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.