திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் விநாயகா் சதுா்த்திப் பெருவிழாவின் 7ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறுவன் கீா்த்தீசுவரனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் விநாயகா் சதுா்த்திப் பெருவிழாவின் 7ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறுவன் கீா்த்தீசுவரனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி. இதில், ஹரிணி வயலினையும், பி. சுவாமிநாதன் மிருதங்கத்தையும் இசைத்தனா்.