மாரியம்மன் கோயிலில் குட்டி குடித்தல் திருவிழா

மண்ணச்சநல்லூா் செங்குந்தா் வகையறா பகவதி மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் செங்குந்தா் வகையறா பகவதி மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி பகவதி அம்மனுக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அபிஷேகத்தைத் தொடா்ந்து குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றது. மருளாளிகள் கோழி, ஆடுகளின் ரத்தத்தை குடித்தனா். பின்னா் மஹா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com