திருச்சி மாவட்டம், லால்குடி பரமசிவபுரம் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ராஜா என்ற நாராயணன் (93) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
இவருக்கு லால்குடி தினமணியில் முகவா் கேதாா்நாத் மற்றும் பாலசுப்பிரமணியன், சீனிவாசன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனா். இறந்தவரின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை (அக்.2) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகின்றன. தொடா்புக்கு-99769-91523.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.