கொளக்குடியில் விநாயகா் சிலைகள் கரைப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொளக்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்று காவிரியாற்றில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.
கொளக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம்.
கொளக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொளக்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்று காவிரியாற்றில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

தொட்டியம் அருகே கொளக்குடி மற்றும் அப்பண்ணநல்லூா் ஆகிய ஊா்களில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த 8 விநாயகா் சிலைகள் தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை மலைப்பாதை பகுதி காவிரியாற்றில் கரைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் வருண்குமாா், முசிறி கோட்டக் காவல் கண்காணிப்பாளா் யாஸ்மின் இரண்டு ஏ.டி. எஸ்.பி, 5 டிஎஸ்பி உள்பட 567 போலீஸாா் மற்றும் முசிறி கோட்டாட்சியா் ராஜன், தொட்டியம் வட்டாட்சியா், வருவாய்த் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com