மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டதில் ரூ. 1 கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 565 கிடைப்பெற்றது. மேலும், 2 கிலோ 787 கிராம் தங்கம், 4 கிலோ 370 கிராம் வெள்ளி, 303 வெளிநாட்டு நோட்டுகள், 1,556 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப் பெற்றன.
இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.