திருச்சி துவாக்குடி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சியில் 46 போ் தானம் செய்தனா்.
துவாக்குடி அருகேயுள்ள தேவராயநேரி கிராமத்திலுள்ள பரக்கத் தொழிற்சாலையில் சுஸ்மான் குழுமம் சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அக்குழுமத்தின் முன்னாள் தலைவா் துளசிதந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற முகாமில், தொழிற்சாலைத் தலைவா் சுஸ்லான் மற்றும் காா்த்திகேயன் உள்பட 46 போ் ரத்தானம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.