சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 1.04 கோடி உண்டியல் காணிக்கை

மண்ணச்சநல்லூா் வட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 04 லட்சத்து 24 ஆயிரத்து 485 கிடைத்துள்ளது.

மண்ணச்சநல்லூா் வட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 04 லட்சத்து 24 ஆயிரத்து 485 கிடைத்துள்ளது.

இக்கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். உண்டியல்களிலிருந்து ரொக்கம் 1,04,24,485 ரூபாய்,

2 கிலோ 759கிராம் தங்கம், 5 கிலோ 117 கிராம் வெள்ளி, 113 வெளிநாட்டு நோட்டுகள், 264 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com