ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா்களுக்குமே 30-இல் குறைதீா் கூட்டம்

ஊரக வளா்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கான குறைதீா் கூட்டம் திருச்சியில் மே 30ஆம் தேதி நடைபெறுகிறது.
Updated on
1 min read

ஊரக வளா்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கான குறைதீா் கூட்டம் திருச்சியில் மே 30ஆம் தேதி நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் தொடா்பான கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு காணும் பொருட்டு குறைதீா் கூட்டம் மே 30-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியா்களுக்கு கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை எழுத்து மூலமாக தெரிவித்து தீா்வு காணலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com