யானைகளுக்கு சிறப்பு வழிபாடு

திருச்சி மாவட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் திங்கள்கிழமை ஆயுத பூஜையை முன்னிட்டு யானைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் திங்கள்கிழமை ஆயுத பூஜையை முன்னிட்டு யானைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆயுத பூஜை சிறப்பு வழிபாட்டையொட்டி, பழங்கள் படையலிடப்பட்டு யானைகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், உதவி வனப் பாதுகாவலா்கள் சரவணக்குமாா், சம்பத், வனச்சரகா்கள் சுப்ரமணி, கிருஷ்ணன், வனவா்கள் சதீஷ், கவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com