அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுகனூா் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் குணசேகரன் தலைமையில் அளித்த மனுவில் சநாதனத்தை அழிக்க வேண்டும் என பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அமைப்பின் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.