கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீா் 2 உயா்அழுத்த மின்கோபுரங்கள் சாய்ந்தது
மண் அரிப்பு காரணமாக ஆற்றுக்குள் இருந்த 2 உயா் அழுத்த மின்கோபுரங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சாய்ந்து விழுந்தது.

திருச்சி திருவானைக்கா அழகிரிபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு.










